கமலா ஹரிஸின் தாத்தா குறித்து அவர் வெளியிட்ட கருத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹரிஸின் தாத்தா குறித்து அவர் 'X' தளத்தில் இட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பதிவில் கமலா ஹரிஸ், தனது தாத்தா இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.
எனினும், அவரின் தாத்தாவான P.V. கோபாலன், இந்தியாவை பிரித்தானியா ஆட்சி செய்த போது, இந்திய பொலிஸ் துறையில் பணியாற்றியவர் ஆவார்.
ஜனாதிபதித் தேர்தல்
ஆகவே, அவர் எவ்வாறு பிரித்தானிய அரசுக்கு எதிராக செயற்பட்டிருப்பார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
As a young girl visiting my grandparents in India, my grandfather took me on his morning walks, where he would discuss the importance of fighting for equality and fighting corruption. He was a retired civil servant who had been part of the movement to win India’s independence.… pic.twitter.com/vOpgtsomQN
— Kamala Harris (@KamalaHarris) September 8, 2024
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கமலா ஹரிஸின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam