மற்றுமொரு பாரிய திட்டம்! திருகோணமலையில் கஜேந்திரன் அணி வெளியேறுவதில் ஏற்பட்ட சிக்கல்(Video)
இலங்கை தமிழர் தரப்புககளில் மட்டுமல்லாதது சர்வதேச ரீதியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தியாக தீபம் திலீபனின் ஊர்திபவனி மற்றும் கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல் விவகாரமானது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.
மேலும் இந்த விவகாரமானது இலங்கையின் இறையாண்மையையும், சில பெரும்பான்மையின தரப்புக்களால் தமிழரின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதையும் எடுத்துக்காட்டுகிறது.
அந்த வகையில் கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தாக்குதலின் திட்டங்கள் தொடர்பான பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
மேலும், எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காத்தான்குடியிலும் இவ்வாறானதொரு திட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறு தியாக தீபம் திலீபனின் ஊர்திபவனி மற்றும் கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல் தொடர்பிலானா பல்வேறு உண்மைத்தன்மைகளை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 11 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri