தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவுப் பாதை
By Aanadhi
கடுவலைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ளப் பெருக்கு நிலை காரணமாக தெற்கு அதிவேகப் பாதையின் கடுவலை நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக களனி ஆற்றின் பல்வேறு இடங்களில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஆற்றோரப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கடுவலையின் பியகம பிரதான பாதை உள்ளிட்ட பல பிரதேசங்களும் இவ்வாறு வௌ்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தெற்கு அதிவேகப் பாதைக்கான நுழைவுப் பாதையும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.
வெளியேறவோ முடியாத நிலை
இதனையடுத்து தெற்கு அதிவேகப் பாதையின் கடுவலை நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடுவலையில் இருந்து கடவத்தை வரை செல்லவோ, கடவத்தையில் இருந்து கடுவலை வழியாக வெளியேறவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 13 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US