இராமேஸ்வர கடற்றொழிலாளர்களின் புறக்கணிப்பு: யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் கருத்து
இராமேஸ்வர கடற்றொழிலாளர்களின் புறக்கணிப்பு காரணமாக படகு சேவைகள் இடம்பெறாததால், கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவிற்கு வர விரும்புகின்ற யாத்திரிகர்களுக்கு தடை ஏற்பட்டுள்ளது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (21.02.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது, எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் பங்குத்தந்தையின் உறுதி
இந்நிலையில், தடைகளை மீறி யாத்திரிகர்களை கச்சத்தீவிற்கு அனுப்பி வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இராமேஸ்வரம் பங்குத்தந்தை உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
