17 வருடங்கள் போராடியும் கிடைக்காத நீதி..! பிள்ளைகளை பறிக் கொடுத்த தாய்மார்களின் வேதனை
Sri Lankan Tamils
Mullivaikal Remembrance Day
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Thevanthan
17 வருடங்களாக தங்களின் உறவுகளை இழந்து தவிக்கும் தமிழ் உறவுகள் இணைந்து மே 18 முள்ளிவாய்க்கால் நிகழ்வை அனுஷ்டித்து வருகிறார்கள்.
இதன்படி, பல்லாயிர கணக்கான உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்திருந்தனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான எமது உறவுகள் கொடிய யுத்தத்தின் காரணமாக கொல்லப்பட்டும் மற்றும் அங்கவீனமடைந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில், இன்றைய தினம் 18.05.2026 பல்லாயிரக்கணக்கான உறவுகளின் கண்ணீர் மலையில் நினைவுக் கூர்ந்துள்ளனர்.

இந்நிகழ்வில், மத குருமார்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US