ஜனாதிபதியின் செயலால் சங்கடத்திலுள்ள நீதி அமைச்சர்! - செய்திகளின் தொகுப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா விடுதலையாகியமை குறித்து பல தகவல்கள் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
இவரது பொதுமன்னிப்பு விடுதலைக்கு பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவியான சுமனா பிரேமச்சந்திர கடும் எதிர்ப்பை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதேவேளை, ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்க்ஷ ஆட்சிக்கு வந்தவுடனேயே துமிந்தசில்வாவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த போதிலும் நீதியமைச்சர் அலிசப்ரி அந்தத் தீர்மானத்தை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கின்றார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,