வடகிழக்கில் கொன்றொழிக்கப்பட்டு குவிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்!
வடகிழக்கில் ஊடகவியலாளர்களுக்கான அடையாளத்தினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநாத் கோரியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயம் குறித்து தெரவித்துள்ளார்.
இதன்போது அவர், கடந்த காலங்களில் வடக்கு - கிழக்கில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம், அடக்கு, ஒடுக்குமுறை மூலம் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக எல்லா இடங்களிலும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கில் அதிகளவு ஒடுக்குமுறை கையாளப்பட்டது.
வடகிழக்கு பகுதிகளில் பாரியளவு ஊடக தர்மம் மிதிக்கப்பட்டது. குரல்வளை நெறிக்கப்பட்டது. அவர்களுக்கான அடையாள அட்டைகள் கூட வழங்கப்பட்டிருக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புடினிடமிருந்து ஐரோப்பாவை காப்பாற்ற பிரான்ஸ் நாட்டு அணு ஆயுதங்கள்: மேக்ரான் அதிரடி அறிவிப்பு News Lankasri

நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை, ஓபனாக கூறிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை... என்ன இப்படி சொல்லிட்டாங்க Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க போலியான முகத்திரையை அணிவதில் கில்லடிகளாம்.. உங்க நட்சத்திரம் என்ன? Manithan

பிரம்மாண்டமான பிக்பாஸ் புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?.. அடடே சூப்பர் Cineulagam

Personal Loan -யை விட வட்டி குறைவு.., Post Office-ன் இந்த திட்டத்தின் மூலம் எளிதாக கடன் வாங்கலாம் News Lankasri
