கொழும்பில் லிற்றோ காஸ் நிறுவன அதிகாரிகளை திணறடித்த ஊடகவியலாளர்கள்
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நேற்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறியுள்ளார்கள்.
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சார்பில் நேற்று கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் சார்பில் திட்ட பணிப்பாளர் கமலநாத விக்ரமசிங்க, முகாமையாளர் இந்திரசிறி விஜயரத்ன மற்றும் அதன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜானக பத்திரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு தொடர்பில் தமது நிறுவனம் கருத்து தெரிவிக்க முடியாது எனவும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இன்று சந்தையில் கிடைக்கும் எரிவாயு சிலிண்டர்களிலும் முந்தைய எரிவாயு கலவையே காணப்படுவதாகவும் லிட்ரோ டெர்மினல் நிறுவனத்தில் இருந்து தங்கள் நிறுவனத்திற்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் லிட்ரோ நிறுவன செயற்பாடுகளின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக எரிவாயு வெடிப்புகள் ஏற்பட எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களே காரணமா? என ஊடகவியலாளர்கள் லிட்ரோ கேஸ் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் அமைதியாகியுள்ளனர்.
எரிவாயுக்களின் கலவை 50 சதவீத ப்ரொப்பேன் மற்றும் 50 சதவீத பியூட்டேன் உள்ளமை இதற்குக் காரணம் அல்லவா என ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர்.
தற்போது சந்தையில் ப்ரொப்பேன் 30 - 40 சதவீதத்திலும், பியூட்டேன் 60 - 70 சதவீதத்திலுமே உள்ளதென லிட்ரோ நிறுவனத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆயுதமௌனிப்பிற்குப் பின்னரான பதின்மூன்றாண்டுகள் 9 மணி நேரம் முன்

7 நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் செய்த வசூல்- நாளுக்கு நாள் செம கலெக்ஷன் Cineulagam

வெளியிடத்தில் 11 வயது மகளை இப்படியா நடத்துவீங்க? ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் Manithan

இங்கு பாலியல் அடிமைகளாக கேரள செவிலியர்கள்! வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் பேசிய வார்த்தையால் அவருக்கு நேர்ந்த கதி News Lankasri

அழியும் உக்ரைன்... ரஷ்ய கோடீஸ்வரர்களின் சொத்துக்களை மீட்டு செலவிட வேண்டும்: எழுந்த கோரிக்கை News Lankasri

பந்துவீச வேகமாக ஓடிவந்த பாண்டியாவை கையை காட்டி நிறுத்திய கோலி! கோபத்தில் பந்தை தூக்கி வீசிய வீடியோ News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022