வடக்கு மாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட உடனடி வேலை வாய்ப்புக்கள்
வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரிய வாய்ப்பு ஒன்றை இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணை (Reecha Organic Farm) வழங்குகின்றது.
இதன்மூலம், நாட்டில் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புக்களை தேடி கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு நன்மை கிடைக்கவுள்ளது.
இதற்கமைய, உணவக மேலாளர் (Restaurant manager), விருந்தினர் உறவு அதிகாரி (Guest relations officer), வரவேற்பாளர் (Receptionist), சமையலாளர் (Chef), செஃப் டி பார்ட்டி (Chef de partie), வெயிட்டர் (Waiter), சமையலறை உதவியாளர் (Kitchen Helper) உள்ளிட்ட பல வெற்றிடங்களுக்கு ஆட்கள் உள்ளெடுக்கப்படவுள்ளார்கள்.
உரிய விபரங்கள்
மேலும், குறித்த வேலைவாய்ப்புக்களுக்கான நேர்காணல்கள் ஒவ்வொரு செவ்வாய் முதல் புதன்கிழமைகளில் காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 12.00 வரை இடம்பெறவுள்ளன.
அதேவேளை, இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான தகுதியாக குறித்த துறை தொடர்பான அறிவு மற்றும் அனுபவம் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.
அது மாத்திரமன்றி, சம்பளம் தொடர்பில் நேர்காணலின் போது கலந்துரையாடி தீர்மானித்துக் கொள்ள முடியும்.
மேலும், வேலைவாய்ப்புக்களை பெற விரும்புவோர், hr@reecha.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது சுயவிபர கோவையை (CV) அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற +94779908575, +94707772355 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு றீ(ச்)ஷா தெரவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
