ஜெரோம் பெர்னாண்டோவின் விளக்கமறியலில் தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவு
ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இன்று (27.12.2023) காலை ஜெரோம் பெர்னாண்டோ முற்படுத்தப்பட்ட போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பௌத்த மதம் உள்ளிட்ட பிற மதங்களை தாழ்த்தி, கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஜெரோம் பெர்னாண்டோ இந்த மாதம் முதலாம் திகதி இலங்கை குற்ற புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டு பயணத்தடை
ஜெரோம் பெர்னாண்டோ அவரது வெளிநாட்டு பயணத்தடை உத்தரவை நீதிமன்றம் வழங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதாவது இந்த வருடம் மே 14ஆம் திகதி சிங்கப்பூரிற்கு சென்றார்.

தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டாம் என நவம்பர் 17ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு வழங்கிய பின் நவம்பர் 29ஆம் திகதி அவர் மீண்டும் இலங்கை வந்தடைந்தார்.
அதன் பின்னர், இலங்கை குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு டிசம்பர் மாதம் 01ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan