கேள்விக்கு உட்படுத்தப்படும் பின்னணி.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த ஜீவன்!
Sri Lanka Upcountry People
Parliament of Sri Lanka
Jeevan Thondaman
By Dev
நாங்கள் நல்லது செய்ய நினைக்கும் போது பலரும் எங்கள் பின்னணியை கேள்விக்குட்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(07.02.2025) அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“தோட்ட மக்களான எங்களுக்கு அனுதாபம் தேவையில்லை. மாறாக அங்கீகாரமே எங்களுக்கு வேண்டும். அனுதாபம் மற்றும் அங்கீகாரத்திற்கு வேறுபாடு உண்டு.
தொண்டமான் எனும் பெயரை வைத்து உங்களால் எவ்வளவு அரசியல் செய்ய முடியுமோ தொடர்ந்து செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US