ஜே.வி.பி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள தகவல்!
தற்போது மக்கள் ஜே.வி.பியின் பங்காளிகளாக மாறியுள்ளனர் என்றும் இதனூடாக தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனியார் வானொலி ஒன்றில் ஒலிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மக்கள் பார்வையாளர்களாக இருந்ததன் காரணமாகவே ஜே.வி.பியால் தேர்தல்களில் பாரியளவு வெற்றியைப் பதிவு செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. வெற்றியடைய முடியாது என்பதைத்
தாங்கள் அறிந்திருந்தோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

காதலனுடன் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படதை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன். எல்லை மீறியதால் ரசிகர்கள் ஷாக் Cineulagam

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri
