தமிழகத்தில் சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 01ஆம் திகதியான இன்று (14) கோலாகலமாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இது இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் தமிழர் தேசிய விழாவாக உள்ளதோடு, பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு, மதுரை அவனியாபுரத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளதோடு, இந்த காளைகளை பிடிக்க 900 வீரர்கள் தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவனியாபுரத்தில் இடம்பெறும் ஜல்லிக்கட்டின் நேரலை கீழே தொடுக்கப்பட்டுள்ளது...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
