கொழும்பில் ஜெய்சங்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய முக்கிய சம்பவம்
Sri Lankan Tamils
Dr. S. Jaishankar
Sri Lankan political crisis
India
By Benat
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்(Dr. S. Jaishankar) தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் தமிழ் தரப்புக்களை ஜெய்சங்கர் முன்னர் சந்தித்ததற்கும் தற்போது சந்தித்ததற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜெய்சங்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் தொடர்பிலும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US