பொன்விழா காணும் யாழ். பல்கலைக்கழகம்: பிரித்தானியாவில் சிறப்பு நிகழ்வுகள்
யாழ். பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான நிகழ்வு லங்காசிறி, தமிழ்வின் ஊடக அனுசரனையில் குறித்த பல்கலைக்கழகப் பழைய மாணவர்களால் நடாத்தப்பட உள்ளது.
இந்நிகழ்வானது, நவம்பர் 30ஆம் நாள் லண்டன் புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் (SLOUGH) என்னும் இடத்திலுள்ள (CRYSTAL GRAND HALL, 3, BATH ROAD SL1 3UA) மண்டபத்தில் பொன் விழா சிறப்புற நிகழவுள்ளது.
1974. 08. 01 ஆம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ். வளாகம் தொடங்கப்பட்டது.
அதன் பின்னர், 1974.10.06 அன்று அன்றைய இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
1978ல் ஏற்பட்ட சட்ட மாற்றத்தினால் 1979.01.01 அன்று இலங்கையின் தன்னாதிக்கமுள்ள 6ஆவது பல்கலைக்கழகமாக யாழ். பல்கலைக்கழகம் உருவெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan