யாழ். மீசாலையில் வாள்வெட்டு - ஒருவர் படுகாயம்
Police
Chavakachcheri
Jaffna district
Chavakachcheri hospital
By Independent Writer
யாழ். மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் மீசாலைக்கும், சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அந்த பகுதியில் அழகு சாதன வர்த்தக நிலையம் நடத்தும் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார் என தெரியவருகிறது.
படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US