யாழ். நகரில் விடுதிகள் சுற்றிவளைப்பு: 9 பெண்கள் உட்பட 18 பேர் கைது
Sri Lanka Police
Jaffna
By Rakesh
யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ். நகரிலுள்ள விடுதிகளை இன்று சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 பெண்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இவ்வாறு கைதான 9 பெண்களையும், 9 ஆண்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US