யாழ். நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு
யாழ்ப்பாணம் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வும் சமூகப் பெரியோர்களின் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது.
கௌரவிப்பு நிகழ்வு
இதன்போது, பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் ஆளுநர் பி எஸ்.எம்.சாள்ஸ் கலந்து கொண்டுள்ளார்.
அத்துடன் கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதரகத்தின் கல்வி கலாசார பிரிவில் பொறுப்பதிகாரி ஸ்ரீ மனோஜ் குமார், 512 பிரிகேட் பிரிவின் அதிகாரி சுஜித் குலசேகர கலந்து கொண்ட இந்நிகழ்வில் நல்லை ஆதீனம், ஆறு திருமுருகன், ஸ்ரீ விமல் தேரர், பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, கலாநிதி எம்.பி. நடராஜன் போன்ற பலரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 14 நிமிடங்கள் முன்

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
