யாழில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நண்டு வலைகள் வழங்கி வைப்பு
Jaffna
Northern Province of Sri Lanka
Sri Lanka Fisherman
By Ashik
மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தால் நண்டு வலைகள் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(19.10.2023) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
நண்டு வலைகள்
இதில் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 52 பயனாளிகளுக்கு தலா 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நண்டு வலைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே. ஜாட்சன் பிகிராடோ, நிறுவன பணியாளர்கள், யாழ். மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுப்பிரமணியம் சிவகுமாரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.




Mr. Vel Shankar
4.8 25 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 5 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 18 Reviews

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US