யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார் இடையில் கடுமையான வாக்குவாதம்!
யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றையதினம்(26) இடம்பெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் புற்றுநோய் வைத்தியசாலை பற்றி கருத்து தெரிவிக்கையில் உரையாற்றும்போது அர்ச்சுனா குறுக்கிட்டார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் வைத்தியர் சத்தியமூர்த்தி பேசும் போதும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறுக்கிட்டார்.
அதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் அர்ச்சுனா எம்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam