யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் கசிப்புடன் ஒருவர் கைது
Tamils
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்ப்பாணத்தில் முப்பது லீற்றர் கசிப்பினை எடுத்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர் இன்று அதிகாலை யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .
யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலை
முல்லைத்தீவு பகுதியில் இருந்து தனியார் பேருந்தில் குறித்து நபர் கசிப்பினை பைகளில் கட்டி எடுத்து வந்துள்ளார்.
இவரை யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US