அமைச்சர் சந்திரசேகரால் அம்பலமான போதைப்பொருள் வியாபாரம்!
தமிழரசுக்கட்சியில் உள்ள நபர்கள் போதைப்பொருள் வியாபாரிகளாக மாறியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய மகன்கள் கூட போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது தொடர்ந்து இருப்பதன் காரணமாக அரசியல் செய்வதற்கு இவர்களுக்கு வேறு வழிகள் தெரியாமல் பழைய கதைகளையே கதைத்து கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ் கட்சிகள் இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை முன்வைக்காது காட்டிக்கொடுக்கும் வேலையை மட்டும் செய்தனர் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan