எவ்வளவு காலத்திற்கு நாட்டை முடக்குவது என கூற முடியாது - அஜித் ரோஹன
பயணக் கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்கு அமைய வீடுகளிலேயே தங்கி இருந்தால், எதிர்வரும் 14 ஆம் திகதி சில தளர்வுகளுடன் நாட்டை திறக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனினும் பயணக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டால், மேலும் எவ்வளவு காலங்களுக்கு நாட்டை இவ்வாறு முடக்குவது என்பதை கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் மகக்ள் தனிமைப்படுதத்ல் சட்டங்களுக்கு அமைய செயற்பட்டுள்ளனர் என தான் நம்புவதாகவும் இதனடிப்படையில், 14 ஆம் திகதி சில வரையறைகளுடன் நாட்டை திறக்க முடியும் என நம்புவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதி முடிவடைந்தாலும் தொற்றாளர்களின் கொத்தணி, இணை கொத்தணிகள் குறித்து கவனத்தில் கொண்டு, அது பற்றிய தொற்று நோய் தொடர்பான விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார நிபுணர்களின் நிலைமைப்பட்டுக்கு ஏற்ப பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam