நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றத்திற்கு மூலகாரணமாக செயற்பட்டவர் சரத்வீரசேகர: பகிரங்க எச்சரிக்கை

E Saravanapavan Sri Lanka Politician Sri Lanka T saravanaraja
By Theepan Sep 29, 2023 02:02 PM GMT
Report

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டினை விட்டு வெளியேறியிருக்கும் நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றத்திற்கு மூல காரணமாக செயற்பட்ட சரத்வீரசேகர, வடக்கில் கட்டளை தளபதியாக செயற்பட்ட பொழுது அதிகளவு எமது தமிழ் உறவுகள் காணாமலாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே சிந்திக்க தோன்றுகின்றது என முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். 

சுதுமலை பகுதியில்  இன்று(29.09.2023) இடம்பெற்ற இரண்டாம் மொழிக்கற்கைகள் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video)

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video)

உயிர் அச்சுறுத்தல் 

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இந்த மொழியினை தமிழர்கள் எதிர்க்கவில்லை எம்மை எதிர்க்கச் செய்தார்கள். பண்டாரநாயக்க தனிச்சிங்கள சட்டம் கொண்டுவந்த போது நாங்கள் முழுமையாக எதிர்த்தோம்.   

நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றத்திற்கு மூலகாரணமாக செயற்பட்டவர் சரத்வீரசேகர: பகிரங்க எச்சரிக்கை | Isvarabadam Saravanabhavan Speech In Saravanaraja

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நல்லாட்சி காலத்தில் பல விடயங்களை செய்திருக்கின்றார். நல்லிணக்கம் பற்றி எப்பொழுதும் பேசுபவர் ஒரு இனவாதியாக செயற்படாதவர். சபாநாயகராக இருந்தவர் இருந்த பொழுதும் அவர் சுயநலமாக செயற்பட்டவர் கிடையாது. அனைவராலும் அவர் மதிக்கப்பட்டவர்.

ஆனால் இன்று என்ன நடக்கின்றது, சரத் வீரசேகர போன்ற இனவாதி தனது பேச்சுக்கள் மூலம் நீதிபதிக்கு எதிராக சிங்கள மக்களினை பௌத்த துறவிகளினை தூண்டிவிடுகின்றார்.

இன்று முல்லைத்தீவு நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியில் இருந்து விலகி நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றார்.  

நான் நினைக்கவில்லை சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறான ஒரு கடிதத்தினை இதுவரை காலமும் பெற்றுகொண்டிருக்காது.

செம்மணி படுகொலை புதைகுழி மீட்பின் போது செயற்பட்ட நீதிபதி அருள்சாகரன் இவ்வாறு அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

இன்று காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக வடக்கில் அப்பொழுது கட்டளை தளபதியாக செயற்பட்ட சரத்வீரசேகரவின் காலத்தில் தான் அதிகமானோர்கள் காணாமலாக்கப்பட்டிருப்பார்கள் போல தெரிகின்றது.

திடீரென யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுத்துள்ள மக்கள்! இன்று மட்டும் 30 ஆயிரம் பேர்(Photos)

திடீரென யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுத்துள்ள மக்கள்! இன்று மட்டும் 30 ஆயிரம் பேர்(Photos)

ஆகவே இவ்வாறான பிரிவினைகளை தடுப்பதற்கு இரண்டாம் மொழியின் தேவை இருக்கின்றது. அபிவிருத்தி நோக்கி செல்வதற்கு சிங்களம் தேவை இருக்கின்றது.  மொழிக்கும் எங்களுக்கும் அரசியல் பகைமை இல்லை.  இது அவர்களால் அன்று உருவாக்கப்பட்ட சட்டமூலங்களினாலே எம்மை எதிர்க்க வைத்தது. ஒரு மொழி இருநாடா ஒரு நாடா என அன்றைய காலத்தில் கேட்கப்பட்டது என்றார்.

யாழில் திருநங்கை ஒருவரின் உருக்கமான கோரிக்கை

யாழில் திருநங்கை ஒருவரின் உருக்கமான கோரிக்கை

ஆசாத் மௌலானாவின் திடுக்கிட வைக்கும் உண்மைகள்! நெருங்கிப் பழகியவர் வெளியிட்டுள்ள தகவல்

ஆசாத் மௌலானாவின் திடுக்கிட வைக்கும் உண்மைகள்! நெருங்கிப் பழகியவர் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US