சுங்கத்திலிருந்து உலர்ந்த பாக்குகளை விடுவிப்பதற்காக போலியான சான்றிதழ் - நால்வர் கைது
Sri Lanka
Ajith Rohana
Complaint
Certificate
Arrset
By Ajith
கடந்த ஆண்டு சுங்கத்திலிருந்து உலர்ந்த பாக்குகளை விடுவிப்பதற்காக போலியான சான்றிதழ்களை வழங்கியதற்காக இரண்டு பெண் அதிகாரிகள், உதவி விவசாய பணிப்பாளர் மற்றும் விவசாய பயிற்றுவிப்பாளர் ஆகியோரை குற்றவியல் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
இலங்கை சுங்கத்துறையின் முறைப்பாட்டை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்கலன்களை உரிய முறையில் ஆய்வு செய்யாமல் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை அதிகாரிகள் வழங்கியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் வேறு யாராவது தொடர்புபட்டிருக்கிறார்களா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US