ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேச விடுவிப்பு: உக்ரைனுக்கு இடித்துரைப்பு
எதிர்கால அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ஆக்கிரமிக்கப்பட்ட எந்தவொரு பிரதேசத்தையும் உக்ரைனுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என ரஷ்யா பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதியின் உதவியாளரும்அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான நிகோலாய் பட்ருஷேவ்(Nikolai-patrushev) கருத்து தெரிவிக்கையில்,
''இந்த யோசனையை பேச்சுவார்த்தைக்கு கொண்டு செல்வதற்கு கூட நாம் தயாராக இல்லை.
சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பு
செப்டம்பர் 2022 இல் உக்ரைனில் நடந்த ஆக்கிரமிப்புகள் தொடர்பில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வாக்கெடுப்புகள், ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளுக்கான ரஷ்யாவின் உரிமைகோரலை நியாயப்படுத்தியது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவை தமது நாட்டுடன் இணைப்பதே எதிர்கால அமைதி ஒப்பந்தத்திற்காக சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத்தரும்.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் இலக்குகள் மாறாமல் உள்ளன. மேலும் அவை அனைத்தையும் அடைவதற்கு தமது நாடு உறுதிபூண்டுள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
