இன்னும் பல நாட்கள் தாக்குதல் முன்னிலையில்.. இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பு
இஸ்ரேல் இராணுவத்தின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர் “இன்னும் பல நாட்கள் போராட்டம் முன்னிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Israel Defense Forces (IDF) நேற்றையதினம்(1) தனது டெலிகிராம் பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போராட்டம் முன்னிலையில்
அதில், பொது தளபதி மன்றத்துடன் (General Staff Forum) நடைபெற்ற நிலைமையியல் மதிப்பீடு நிறைவடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஜமீர், “எங்களின் சாதனைகளை விரைவுபடுத்த எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்” என்றும், “எந்த முயற்சியையும் தவிர்க்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, The Wall Street Journal-க்கு கருத்து தெரிவித்த இராணுவ நிபுணர்கள், தங்களது குண்டு-வெடிகுண்டு கையிருப்புகள் குறைந்து விடும் என்ற அச்சத்தால், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது இலக்குகளை மிக விரைவாக அடைய முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
டெலிகிராம் பதிவில், Beit Shemesh நகரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்தும் சமீர் குறிப்பிட்டார்.
காயமடைந்தவர்களுடனும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடனும் எங்கள் இதயம் உள்ளது, என்று அவர் தெரிவித்தார். அதேவேளை, இஸ்ரேல் மக்களை பொறுமையுடன் மற்றும் “துணிச்சலுடன்இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam