இஸ்ரேலும் ஈரானும் வெற்றி பெற்றதாக கூறலாம் : முன்னாள் மொசாட் அதிகாரி
இஸ்ரேல் மிகவும் வலிமையான பல அடுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பைக் கொண்டிருப்பது குறித்து ஈரானியர்கள் கவனத்தில் கொண்டிருப்பார்களென என முன்னாள் மொசாட் (Mossad) அதிகாரி சிமா ஷைன் (Sima Shine) கருதுவதாக தெரிவித்துள்ளார்.
ஈரானின் தாக்குதல், இஸ்ரேலில் உண்மையான பேரழிவை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதா அல்லது ஒரு பெரிய புதிய போரை இது தவிர்க்குமா என ஆய்வாளர்களால் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே, சிமா ஷைன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை
அது மாத்திரமன்றி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா மையத்தின் துணைத் தலைவரான மோனா யாகூபியன் (Mona Yacoubian) இது குறித்து தெரிவிக்கையில்,
” டமாஸ்கஸில் நடந்த வேலைநிறுத்தத்திற்கு பகிரங்கமாக பதிலடி கொடுப்பதற்கும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையைத் தூண்டுவதைத் தவிர்ப்பதற்கும் இடையே ஈரான் சமநிலையை அடைந்துள்ளது.
குறைந்தபட்சம் ஆரம்பத்தில், இது மிகவும் பரந்த மோதல் ஒன்றிற்கு வழிவகுக்கும்.
மேலும், இஸ்ரேலிய பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்பதால், ஈரான் மற்றும் இஸ்ரேல் தாம் வெற்றி பெற்றதாக கோர முடியும் என்பதோடு ஏற்படப் போகும் பெரும் சரிவை தடுக்கவும் முடியும்.” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
