ஈரானின் இஸ்ரேல் மீதான ஆளில்லா விமான தாக்குதல் : செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது குறித்து ஐக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
170 ஆளில்லா விமானங்கள் மற்றும் 150 ஏவுகணைகளைக் கொண்டு நேற்றைய தினம் (14.04.2024) ஈரான் இஸ்ரேலை தாக்கியது.
இந்நிலையில், “மற்றொரு போரை உலகம் தாங்காது, இது பொறுப்பற்ற தாக்குதல்” என பிரிட்டனும், தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் மற்றும் ஜொ்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |