ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆபத்தான தலைவர் பலி
United States of America
World
By Amal
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதனை ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க தலைமையிலான கூட்டணி
ஈராக் மற்றும் உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகளில் ஒருவராகக் கருதப்பட்ட, அப்துல்லா மக்கி முஸ்லே அல்-ரிஃபாய் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.

ஈராக்கிய பாதுகாப்புப் படைகள், அமெரிக்க தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து, மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US