ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆபத்தான தலைவர் பலி
United States of America
World
By Amal
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதனை ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க தலைமையிலான கூட்டணி
ஈராக் மற்றும் உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகளில் ஒருவராகக் கருதப்பட்ட, அப்துல்லா மக்கி முஸ்லே அல்-ரிஃபாய் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.
ஈராக்கிய பாதுகாப்புப் படைகள், அமெரிக்க தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து, மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US