அரசாங்கத்திலிருந்து விலகுகின்றாரா தயாசிறி ஜயசேகர? வெளியான தகவல்
அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருநாகலில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவேன்.
இதன்போது, அரசாங்கத்தின் மீது வைத்திருந்த எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தை ஏற்படுத்தவில்லையா? என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தனிநபர்கள் ஒருவழியாக பிரசாரம் செய்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் இன்னும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறோம்.
“ஏமாற்றம் இல்லை. நாங்கள் உருவாக்கிய அரசாங்கங்கள், நாங்கள் உருவாக்கிய ஜனாதிபதி. எனவே, பலவீனங்களைப் பாதுகாப்பதே நம்பிக்கையாகும்.அரசாங்கத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை முன்னோக்கி நகர்த்த வேண்டியதே எங்களின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 13 மணி நேரம் முன்

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022