ரஷ்ய விமான அறைக்கு சென்று அச்சுறுத்திய இலங்கை அதிகாரிகளால் சர்ச்சை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவுக்கு சொந்தமான விமானத்தினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்ட ஏரோப்லோட் விமானத்திற்கு சென்ற இலங்கை அதிகாரிகள் சிலர் அங்கிருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை அம்பலமாகி உள்ளன.
நிதி அதிகாரி மற்றும் சட்டத்தரணி ஒருவரும் விமானி அறைக்குச் சென்று விமான தலைமை அதிகாரியை அச்சுறுத்தியமை தெரியவந்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை
மோசமாக நடந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தினால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு இலங்கை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.
ரஷ்ய தூதுவருடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்ய விமானத்திற்கு எதிரான தடையை இடைநிறுத்தி அதிரடி உத்தரவு
முடிவுக்கு வந்தது விமான விவகாரம் - இலங்கைக்கு நன்றி தெரிவித்த ரஷ்யா
ரஷ்ய விமானம் தடுத்து வைப்பின் பின்னணியில் சதித்திட்டம்! சந்தேகிக்கும் அரசியல்வாதிகள்
தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம்! பகிரங்க மன்னிப்பு கோரியுள்ள அமைச்சர் (Photo)

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 4 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
