இஸ்ரேல் முழுவதும் பாரிய எவுகணை தாக்குதல்! ஹைஃபாவை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்
இஸ்ரேல் முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மீது ஈரான் ஒரு பெரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இதன்படி நாடு தழுவிய எச்சரிக்கைகள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் விடுக்கப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் உடனடியாக தங்குமிடம் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்
இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈரானிய ஏவுகணைகள் ஹைஃபா மற்றும் ஜெருசலேமில் உள்ள இலக்குகளைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலுக்கு ஈரானில் இருந்து சுமார் 25 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹைஃபா மற்றும் பீர்ஷெபாவில் உள்ள முக்கிய இலக்குகளை ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய தாக்குதல்களில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
