இஸ்ரேலை கதிகலங்க வைத்த ஈரான்! ஈரானை அழிக்க தயாராகும் US ஜெட் விமானங்கள்
உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ள ஈரான்-இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டிருக்கிறது.
இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை ஆரம்பத்தில் பாதிக்க தொடங்கியதுதான் தற்போது அந்த போரின் தாக்கம் உலக நாடுகளையும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
இன்றைய சூழலில் ஈரான்-இஸ்ரேல் போரின் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பது அமெரிக்காவின் முடிவில் உள்ளது என எண்ணும் நிலையில் தற்போது களத்தில் வடகொரியா மற்றும் சீனா இறங்கியுள்ளன.
இந்த போரின் நிமித்தம் பல ஆயுத பரிமாற்றங்கள் நடைபெறுவதுடன் பல இரகசிய நகர்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே ஈரான்-இஸ்ரேல் போரின் அடுத்த கட்ட நகர்வு என்ன? போரில் தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றம் என்ன? இதில் வடகொரியா,சீனா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளின் பங்களிப்பு என்ன என்பதை இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி ஆராய்கின்றது...,
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
