இப்ராஹிம் ரைசி மரணத்திற்கான காரணத்தை வெளியிட தயங்கும் ஈரான் அரசு
இன்றைய சூழலில் ஈரானில் எது நடைபெற்றாலும், உலகில் அது தொடர்பான சந்தேகம் எழுவதை யாராலும் தவிர்க்க முடியாது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்தார்.
இதுபோலத்தான் இப்போது உயிரிழந்திருக்கக் கூடிய ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்(Ebrahim Raisi) மரணம் தொடர்பிலும் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கான காரணத்தை ஈரான் வெளியிட தயங்குகின்றதா என்பது தொடர்பிலும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |