ஈரான் படைகள் இஸ்ரேல் வரை...! அமெரிக்காவின் இரகசிய காய் நகர்த்தல் (Video)
1980ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி ஈரான் மீதான முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பித்தது ஈராக்.
மனித அலைகளாக சென்ற ஈராக் படைகள் மிகப்பெரிய அனர்த்ததை ஈரானில் விளைவித்தன.
இராசாயண ஆயுதங்களின் பாவனை உலகத்தின் ஆச்சரியக் கண்களை அகல விரிக்கும் படி செய்தது.
எண்ணெய் வியாபாரம் மீது உலக வல்லரசுகள் கொண்டிருந்த வெறிப்பிடித்த அவா அந்த வளைகுடா யுத்தத்தின் அத்துணை அத்தியாயங்களிளும் பிரதிபலித்து கொண்டே இருந்தது.
20ஆம் நூற்றாண்டின் மிக நீண்டதும் கடும் அழிவுகளை ஏற்படுத்திய போர்களில் ஒன்றே ஈரான் – ஈராக் போர்.
இந்த போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் யுத்தத்திற்கான அடிப்படை காரணிகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இவை தொடர்பில் ஆராய்கிறது எமது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
