ஜேர்மன் நாட்டவருக்கு மரணதண்டனை நிறைவேற்றிய ஈரான்: எழுந்துள்ள கடும் கண்டனங்கள்

German Citizenship Iran Germany World
By Sajithra Oct 29, 2024 03:55 PM GMT
Sajithra

Sajithra

in உலகம்
Report

ஜேர்மன் (Germany) மற்றும் ஈரான் (Iran) ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமை கொண்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளமைக்கு ஜேர்மன் தரப்பு கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. 

ஜம்ஷிட் ஷர்மாட் (Jamshid Sharmahd, 69) என்னும் நபருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்ட்டுள்ளது. 

கடந்த 2008ஆம் ஆண்டு, ஈரானிலுள்ள Shiraz என்னுமிடத்திலுள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 

இலங்கையில் பிரித்தானிய பிரஜையால் ஏற்பட்ட குழப்பம் - நள்ளிரவில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

இலங்கையில் பிரித்தானிய பிரஜையால் ஏற்பட்ட குழப்பம் - நள்ளிரவில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

மகளின் கோரிக்கை 

இந்நிலையில், அந்த சம்பவத்துக்கும் குறித்த நபருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது குற்றம்சுமத்தி, அவருக்கு 2023ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஜேர்மன் நாட்டவருக்கு மரணதண்டனை நிறைவேற்றிய ஈரான்: எழுந்துள்ள கடும் கண்டனங்கள் | Iran Executes German National Condemnation Raised

அவரின் மகள், தனது தந்தைக்கு மரணதண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வந்துள்ளார். இருப்பினும், நேற்றைய தினம், ஜம்ஷிடுக்கு ஈரான் மரண தண்டனையை நிறவேற்றியுள்ளது.

இந்நிலையில், ஜேர்மன் நாட்டின் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், ஜம்ஷிடுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

கண்டனங்கள் 

அத்துடன், ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான அனலேனா பேர்பாக் ஜேர்மன் இரட்டைக்குடியுரிமை கொண்டவரான ஜம்ஷிடுக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளமைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தனது தரப்பு நியாத்தை எடுத்துரைக்கக்கூட ஜம்ஷிட்டுக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.   

அதேவேளை, சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்னேஷனல் அமைப்பும், ஜம்ஷிட்டுக்கு தனது தரப்பு நியாத்தை எடுத்துரைக்க வாய்ப்பளிக்காமல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முள்ளியவளை பிரதேச சபையினரின் பாராமுகம் : மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி

முள்ளியவளை பிரதேச சபையினரின் பாராமுகம் : மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி

மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US