இஸ்ரேல் மீதான வான்வழித் தாக்குதலுக்கு முன் ஈரான் நடத்திய அதி விசேட தாக்குதல்
இஸ்ரேல் தலைநகரை தாக்குவதற்கு முன் ஈரான் சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேல் நகரங்களில் மின்சாரத்தை இழக்க செய்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நூற்றாண்டின் மிக சிறந்த திட்டமிட்ட தாக்குதலாக, ஈரானின் இந்த தாக்குதலை படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலை மீதான தாக்குதலின் சூத்திரதாரியாக ஈரான் இருந்தாலும் ஈராக்,சிரியா மற்றும் லெபனான் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் 180 பாகையில் இஸ்ரேல் தனது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதேநேரம் ஈரானிடம் இருந்து ஜோர்டான்,பிரித்தானிய,பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்தே இஸ்ரேலை பாதுகாத்தது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
