இஸ்ரேல்–ஈரான் மோதலுக்குப் பின்னர் முதன் முறையாக பொதுவெளியில் தோன்றிய அலி கமேனி
இஸ்ரேல்–ஈரான் மோதலுக்குப் பின்னர் ஈரான் உயர்மட்ட தலைவர் அலி கமேனி முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் வெளியே தோன்றியுள்ளார்.
85 வயதான காமெனி, அஷூரா தினத்தை முன்னிட்டு தெஹ்ரானில் உள்ள மசூதியில் இடம்பெற்ற ஒரு மத நிகழ்வில் கலந்துகொண்டார்.
ஈரான் அரச தலைவர்
இது ஷியா முஸ்லிம்கள் கொண்டாடும் மிக முக்கியமான தினமாகும்.
இந்தக் காணொளியை ஈரானின் அரச தொலைக்காட்சி நேற்றையதினம் ஒளிபரப்பியது.
குறித்த காணொளியில், அலி கமேனி உள்நுழையும் போது மக்கள் எழுந்து நின்று கைக்கொட்டி ஆர்ப்பரித்தனர்.
மக்கள் நெகிழ்ச்சி
அப்போது, எங்களது தலைவருக்காகவே, நரம்புகளில் ரத்தம் பாய்கிறது என மக்கள் நெகிழ்ச்சி முழக்கம் எழுப்பினர்.
📹 لحظه ورود رهبر انقلاب به حسینیه امام خمینی(ره) در مراسم عزاداری شب عاشورای حسینی#عاشورا pic.twitter.com/09mfwm3qFM
— خبرگزاری تسنیم 🇮🇷 (@Tasnimnews_Fa) July 5, 2025
ஜூன் 13ஆம் திகதி மோதல் தொடங்கியதிலிருந்து அலிகமேனி எந்தவொரு நேரடி நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை.
அவர் அளித்த அனைத்து உரைகளும் முன்பதிவு செய்யப்பட்டவையாக மட்டுமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
