வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவு

Colombo Sri Lanka Strike Sri Lanka
By Sivaa Mayuri Jan 14, 2024 08:46 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் ஜெயா கொள்கலன் முனையத்தில் நேற்று அதிகாலை இலங்கை துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தமது உணவுடன் வழமையான வாழைப்பழம் வழங்கப்படாததால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

குடிக்க தண்ணீர் கேட்ட நபரின் மோசமான செயல் : அடித்துக் கொலை செய்த பெண்

குடிக்க தண்ணீர் கேட்ட நபரின் மோசமான செயல் : அடித்துக் கொலை செய்த பெண்

சர்ச்சைக்குரிய கருத்து

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர இந்த வாரம் நடத்திய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து தொழிலாளர்கள் ஏற்கனவே கோபமடைந்துள்ளனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவு | Investigation Action Against Strike

ஜனவரி 9 அன்று கப்பலில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட்ட பலர் அரச செலவில் விருந்தளிக்கப்பட்டனர்.

எனினும் இதனை மறுத்த ராஜாங்க அமைச்சர், நிகழ்வை காணொளிப்படுத்தியவர்களை கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைமுகத்தில் சுற்றுலா செல்லும்போது, சாப்பாட்டுடன் எப்போதும் கிடைக்கும் வாழைப்பழத்தை அதிகாரிகள் வழங்கத் தவறுவதை மன்னிக்க முடியாது எனக்கூறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் நீளமான ஓவியம்

கின்னஸ் சாதனை படைத்த உலகின் நீளமான ஓவியம்

நான்கு மணி நேரம் நீடித்த வேலைநிறுத்தம்

இந்த வேலைநிறுத்தம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீடித்தது, அதன் பின்னர் ஊழியர்கள் மீண்டும் வேலைக்குச் சென்றனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவு | Investigation Action Against Strike

இந்த விடயம் ஜனாதிபதி செயலகத்திற்கு தெரிவிக்கப்பட்டதுடன், வாழைப்பழங்கள் வழங்கப்படாதது யாருடைய தவறு என்பதை முதலில் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முள்ளியவளையில் ஊற்று வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

முள்ளியவளையில் ஊற்று வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US