சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்தவாரம் இலங்கை வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
இலங்கைக்கு உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்
இலங்கைக்கு உதவி வழங்குவதற்கான இணக்கப்பாட்டை தற்போதைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளதாகவும், இலங்கைக்கான அதன் பிரதிநிதிகளின் விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்படும் புரிந்துணர்வின் அடிப்படையில் நாணய நிதியத்தின் கடன் தொகை விரைவில் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகத்தின் அத்தியாவசியப் பொருட்களுக்கான உபகுழுவின் தலைவர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

எனினும் நாணய நிதியத்தின் கடன் வழங்கப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் செல்லக்கூடும் என்பதாக அரசியல்வாதிகள் பலரும் எதிர்வு கூறியுள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri