சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக கடனுக்கான அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்வது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
கலந்துரையாடல்
சர்வதேச நாணய நிதியத்தின் முதலீட்டாளர்களுடன் நேற்று(23.09.2022) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக அந்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 16 மணி நேரம் முன்

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
