சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கை விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கமைவான வகையில் இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவ தயார் என தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கெரி ரைஸ்

மேலும், இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதுடன் கொடுப்பனவுகளை செலுத்த முடியாதுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலைமையினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும், இலங்கையின் நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதிநிதிகள்

தொழில்நுட்ப ரீதியிலான உதவிகள் வழங்குவது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்ய உள்ளதாகவும் ரைஸ் தெரிவித்துள்ளார்.
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam