அரசாங்கம் கொள்ளையடித்த பணத்தை அப்பாவி மக்கள் செலுத்த வேண்டிய அவல நிலை (Video)
அரசாங்கம் கொள்ளையடித்த பணத்தை அப்பாவி மக்கள் செலுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் விதித்துள்ள பெறுமதி சேர் வரி குறித்து லங்கா சிறி ஊடகத்திற்கு மக்கள் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், இந்த வரிக்கொள்கையை நாட்டில் நடைமுறைப்படுத்துவது கடினம். மக்கள் எதிர்காலத்தில் வீதிக்கு இறங்கி போராட்டங்களை செய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது.
வற் வரி அதிகரிப்பானது அன்றாட கூலித் தொழிலாளி முதல் அரசாங்க உத்தியோகத்தர் வரை அதிகளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இம்முறை விதிக்கப்பட்ட வரியை குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே வரி செலுத்த போகின்றார்கள். 30 ஆயிரம் ரூபா வருமானத்தில் 32 ஆயிரம் ரூபா வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
