இனிய பாரதிக்கு தொடர்புடைய தென்னிலங்கை பாதாள உலகக் குழுக்கள்..!
இனிய பாரதிக்கு தென்னிலங்கை பாதாள உலகக் குழுக்களுடனும் தொடர்பு இருந்தது என சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அக்கினிப் பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இனிய பாரதிக்கு எதிராக சாட்சியங்களை கூறுவதற்கு மக்கள் முன்வர வேண்டும் எனவும் அதற்காக அச்சம் கொள்ளக்கூடாது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், இனியபாரதி மற்றும் பிள்ளையான் ஆகியோர் சிறையிலிருந்து வெளியே வருவது நடக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள், பாதாள உலகக் கைதுகள் மற்றும் இனியபாரதி ஆகிய புள்ளிகளுக்கிடையில் தொடர்பு இருப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam