சஜித்தை ஆதரிக்குமாறு மறைமுகமாக வற்புறுத்தும் வெளிநாட்டு தூதரகங்கள்: ஐங்கரநேசன் பகிரங்கம்
சஜித் பிரமதாஸவிற்கு ஆதரவு அளிக்குமாறு சில வெளிநாட்டுத் தூதரகங்கள் மறைமுகமாக வற்புறுத்துகின்றன என்று தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பொதுக் கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று (11.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட விடயம் குறித்து கூறியுள்ளார்.
மேலும், "தமிழரசு கட்சியின் குறிப்பிட்ட சில தலைவர்களை மாத்திரம் சொல்லி விடமுடியாது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்குமாறு சில வெளிநாட்டுத் தூதரகங்கள் கூட மறைமுகமாக வற்புறுத்தி வருகின்றன.
அதேவேளை, தற்போதைய நிலையில் புதிய ஜனாதிபதியாக யார் வரப் போகின்றார் என்பதை விட தமிழ் மக்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து ஒரு தேசமாக திரண்டு விடுவார்களோ என்பதே எல்லோரினதும் அச்சமாக இருக்கின்றது" என குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

பெண் ஒரு மென்மையான மலர்; இந்தியாவை பற்றி தெரியாது - போர் சூழலில் வைரலாகும் காமேனியின் பதிவுகள் News Lankasri

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
