கோவிட் தொற்றுடன் உயிரிழப்பவர்கள் குறித்து வெளியான தகவல்
கோவிட் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நோயால் இறக்கும் பெரும்பாலானோர், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது கவனிக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
"60 அகவைக்கும் மேற்பட்ட ஒவ்வொருவரும் விருப்பமான தடுப்பூசியைப் பொருட்படுத்தாமல் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது முக்கியமானது.
அதிலும் 30 அகவைக்கு மேற்பட்டவர்கள், தயக்கமின்றி தடுப்பூசி பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாடு இன்னும் மூன்றாவது கோவிட் அலைகளில் உள்ளது. அதேநேரம் இலங்கையில் இதுவரை மொத்தம் 68 டெல்டா தொற்றாள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சந்தேகத்திற்கிடமான அனைத்து மாதிரிகளையும் தாம் ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனைக்கு அனுப்புவதாக அசேல குணவர்தன தெரிவித்தார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri