கொழும்பில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
who was beheaded in colombo
By Independent Writer
கொழும்பு, டாம் வீதியில் பயணப்பையிலிருந்து தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை சந்தேகநபரான தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரி தனது வீட்டுக்கிணற்றில் போட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து சந்தேகநபரின் வீட்டு கிணற்றில் இன்று தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் பொலிஸார் பல முயற்சிகளை மேற்கொண்டும் தலை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி அணிந்து வந்த ஆடை அவரது வீட்டு வளாகத்தில் எரிக்கப்பட்டு இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US