அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கும் - மத்திய வங்கியின் ஆளுநர்
Money
Ajith Nivard Cabraal
Central Bank Of Sri lanka
By Steephen
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளதன் அடிப்படையில் அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்(Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் 6-7 சத வீதமாக இருந்த பணவீக்கம், அடுத்த சில மாதங்களில் சுமார் 8.5 சத வீதமாக அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பணவீக்கமானது 4 முதல் 6 வீதம் என்ற மட்டத்திற்கு குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமான அறிக்கையை இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் தனக்கு வழங்கியுள்ளது எனவும் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US