இலங்கை பொருளாதாரத்தின் அடுத்த படிநிலை: நந்தலால் வீரசிங்க நம்பிக்கை
இந்த ஆண்டின்(2025) நடுப்பகுதியில் இலங்கையில் பணவீக்கம் நிலையான நிலையை எட்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர்,
"2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் மையப் பகுதிக்குத் திரும்பும். நிதி அமைச்சகத்துடனான திட்டங்களின்படி இது 5% ஆக நிர்ணயிக்கப்படும்.
[V1MUYRY ]
கடன் மீட்பு
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பணவாட்டத்தையும்(Deflation) ஒரு திருத்தமாகப் பதிவு செய்யப்படலாம்.
மேலும், தனியார் துறையிக் கடன் மீட்புக்கள் தொடரும். அரசாங்கத்தின் ஆவணக் கொள்கை இதற்கு உதவுவதாக காணப்படும்.
இதற்கமைய சாதகமான வணிகச் சூழல், உள்நாட்டு விலைகளைப் பாதிக்கும் வெளிப்புற அபாயங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
